Friday, September 3, 2010

கலி காலம் டா சாமிகளா!!

             நல்ல வேளை !! இது நம்ம நாட்டுல நடந்த நிகழ்ச்சி இல்ல.... ஒரு ரெண்டு வயசு குழந்தை மிஞ்சி மிஞ்சி போனா என்ன பண்ணும் ? பால குடிச்சி புட்டு , அது பாட்டுக்கு ரெண்டு மூணு பொம்மை வச்சு விளையாடிட்டு இருக்கும்...

 இங்க ரெண்டு வயசு பையன் , என்னமா ஊதிட்டு இருக்கான்.. அட பலூன் நு நினைச்சீங்கநா , நீங்க அந்த காலத்து ஆளா இருப்பீங்க .. இப்ப நாம இருக்கிறது 21st century...

இங்க இந்த குழந்த என்ன பன்னுது நு நீங்களே பாருங்க... அதை பாத்து நான் அப்பிடியே ஷாக் ஆயிட்டேன்...




            நம்ம ஊருல , குழந்தைகிட்ட்ட சிகரெட் வாங்க கடைக்கு அனுப்ப கூட யோசிப்பாங்க.. எங்க பிள்ளை கேட்டு போயிடுமோனு.. இங்க இந்த பாப்பாவோட அப்பா , இதை பெரிய  சாதனையா ஊரெல்லாம் கூப்பிட்டு காமிச்சுட்டு இருக்றத பார்த்தா , ரொம்ப கோவமா வருது.. இப்டியே ஒரு நாளைக்கு 40 சிகரெட் குடிச்சா, அந்த பையனோட ஹெல்த் என்ன ஆகிறது?

         அந்த குழந்தைய அந்த ஆண்டவன் தான் காப்பாத்தனும்  ..  தயவு செய்து இதை நம்ம தலைவர் அய்யா  கவனத்திற்கு யாரும் கொண்டு போய்டாதீங்க!! அவரு அந்த பாப்பாவோட அப்பாக்கு கடிதம் எழுதிட போறாரு...

தங்கள் வருகைக்கு நன்றி.. பிடிச்சு இருந்தா ஓட்டு போடுங்க..


அன்புடன்,
மதுரை பாண்டி 

1 comments:

ப.கந்தசாமி said...

அந்த அப்பன்காரன்தானே இதைப்பழக்கியிருக்க வேணும். அந்த நாட்டு அரசு இதைப்பாத்துட்டு என்ன செய்யுது?

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...
 

Blog Template by YummyLolly.com - Header made with PS brushes by gvalkyrie.deviantart.com
Sponsored by Free Web Space